Friday, February 24, 2012

பறக்கும் ஆசையில் கால்களை முறித்துக் ​கொண்ட அதிசய மனிதர்


 எனினும் அதில் பெரும்பகுதியினர் இயற்கையின் படைப்பில் அது பறவைகளுக்கே உரிய சிறப்பம்சம் என புரிந்து கொண்டு அந்த ஆசையிலிருந்து ஒதுங்குகின்றார்கள்.
ஆனால் சிலர் எப்படியாவது பறந்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகவே இந்த செய்தி அமைகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான ஜெப் கோர்லிஸ் என்பர் இந்த வினோத ஆசையால் சிறகுகள் போன்ற உடை ஒன்றை வடிவமைத்து சுமார் 200 அடிகள் உயரமான மலையிலிருந்து குதித்திருக்கின்றார்.
மேலும் மணித்தியாலத்திற்கு 120 மைல்கள் என்ற வேகத்தில் தரையை நோக்கி வந்த அவரின் இரு கால்களும் முறிவடைந்தமையால் அதே வேகத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets