Add caption |
துபாய் 19-02-2012
துபாய் கிரீக்கில் நேற்று(18-02-2012) துபையிலிருந்து பாகிஸ்தான் செல்லவதற்காக நிருத்திவைக்கப்பட்டுயிருந்த. சரக்கு கப்பல்களில் நடந்த தீ விபத்தில் நான்கு
துபாய் கிரீக்கில் நேற்று(18-02-2012) துபையிலிருந்து பாகிஸ்தான் செல்லவதற்காக நிருத்திவைக்கப்பட்டுயிருந்த. சரக்கு கப்பல்களில் நடந்த தீ விபத்தில் நான்கு
கப்பல்கள் எரிந்து நாசமாயின இதில் ஒருவருக்கு காயம் ஏற்ப்பட்டு துபாய் ரசிதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் நிலைமை நன்றாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்
தற்போது அவர் நிலைமை நன்றாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment